Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

கொரானா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த முன்களப் பணியாளர்கள்! #REWIND2020

முன்களப் பணியாளர்கள்

கோவை: கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்

முன்களப் பணியாளர்கள்

நாகர்கோவில்: தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பான சீருடை.

முன்களப் பணியாளர்கள்

நீலகிரி: கொரானா காலத்தில் சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்

முன்களப் பணியாளர்கள்

ஈரோடு: வீடுவீடாகச் சென்று காய்ச்சல், இருமல் உள்ளதா என பரிசோதனை செய்யும் செவிலியர்.

முன்களப் பணியாளர்கள்

மதுரை: கொரானா பரிசோதனை செய்யும் மருத்துவர் மற்றும் பரிசோதனை செய்துகொள்ளும் மூதாட்டி.

முன்களப் பணியாளர்கள்

ராமேஸ்வரம் கடல் பகுதியைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள

முன்களப் பணியாளர்கள்

திருச்சி: கிருமி நாசினி தெளிப்பதற்குத் தயாராகும் தூய்மைப் பணியாளர்கள்

முன்களப் பணியாளர்கள்

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்

முன்களப் பணியாளர்கள்

மயிலாடுதுறை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைp பணியாளர்கள்.

முன்களப் பணியாளர்கள்

சேலம்: ஓய்வு நேரத்தில் செல்போனில் குடும்பத்தாருடன் பேசும் முன்களப் பணியாளர்



source https://www.vikatan.com/ampstories/news/album/covid-19-front-line-warriors-photo-album

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக