Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

பேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து... அன்லாக் 4.0 பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

தமிழகத்தில் தற்போது ஆகஸ்ட் 31-வுடன் தற்போதுள்ள ஊரடங்கு முடியும் நிலையில், மீண்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு விதிமுறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு அனுமதி, இ-பாஸ் ரத்து, கோயில்கள் திறப்பு என அதன் ஹைலைட்ஸ்களை இங்கே படிக்கலாம்.

Also Read: `பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

இந்தத் தளர்வுகள் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-new-lockdown-measures-of-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக