Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

Tamil News Daily: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்! - விழுப்புரத்தில் சசிகலா மீது வழக்கு பதிவு

சசிகலா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு! - விழுப்புரம் மாவட்ட காவல்துறை

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம், ரோஷனை காவல் நிலையத்தில் தனக்கு வந்த மிரட்டல்கள் தொடர்பாக புகார் செய்திருந்தார். சசிகலாவின் தூண்டுதலின் பேரின் சிலர் தொலைப்பேசி வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகாரில் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை காவல்நிலையத்தில் சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது 501(1),507 r/w,109 IPC and 67 IT Act கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-daily-30-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக