Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

மதுரையில் முதல்வர் தலைமையில் திறக்கப்பட்ட அம்மா கோயில்! #Jayalalithaa

திறந்த வேனில் அம்மா கோயில் வளாகத்தை வந்தடைந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர்.

திறப்புவிழாவின் போது 234 கோ தானம் வழங்கப்பட்டது.

யாகசாலையில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அம்மா கோயில் கும்பாபிஷேகத்துக்குக் கொண்டு செல்லப்படும் தீர்த்தங்கள்.

கும்பாபிஷேகம் நடைபெறுவதை கீழே இருந்து வணங்கிய இ.பி.எஸ் & ஓ.பி.எஸ்.

அம்மா கோயிலின் கல்வெட்டுகள் திறப்பு.

அம்மா கோயிலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாலை அணிவித்தனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரம் காட்டினர்.

கோயிலின் உட்புறம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்

அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் நினைவுப் பரிசாக வேல் அளிக்கப்பட்டது.



source https://www.vikatan.com/ampstories/news/politics/madurai-amma-temple-opening-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக