Ad

புதன், 29 ஜூலை, 2020

"EIA Draft 2020 - பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது!"- நடிகர் கார்த்தி... உங்கள் கருத்து? #VikatanPoll

EIA 2020 குறித்து நடிகர் கார்த்தி தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், "இந்த புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறத்தலாக அமைந்துள்ளன. இது வளர்ச்சியே இல்லை. கொரோனா நெருக்கடி சூழலில் EIA 2020 சட்டத்தை இவ்வளவு அவசரமாக ஏன் நிறைவேற்ற வேண்டும்? மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எப்படி நியாயமான சட்டமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இன்று, நடிகர் சூர்யாவும் கார்த்தியின் கருத்தை ஆதரித்து ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/environment/vikatan-poll-regarding-karthi-statement-on-eia-draft-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக