Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு எப்படி இருக்கலாம்? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

தமிழகத்தில் 5-ம் கட்ட 'தளர்த்தப்பட்ட ஊரடங்கு' இன்றோடு முடிகிறது. தமிழகம் முழுவதும் 'தளர்த்தப்பட்ட ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றாலும் சென்னை, மதுரை போன்ற பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடுமையான முழு ஊரடங்கே நிலவி வருகிறது. இதேபோல், அந்தந்த பகுதிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு புதிய ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு, முழு ஊரடங்கு ஜூலை 31 வரை தொடரும் என்று அறிவித்துள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை கடுமையான ஊரடங்கே கடைப்பிடிக்கப்படும்.

இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, மக்களிடம் ஜூலை மாத ஊரடங்கு எப்படி இருக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டிருந்தோம். அதற்குக் கிடைத்த பதில்கள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு எப்படி இருக்கலாம் என்று முன்னரே கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களின் கருத்து இதுதான்...

New Lockdown | Vikatan Poll

மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-new-phase-of-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக