Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

E-Pass: தமிழகத்தில் போலி இ-பாஸ் அதிகரிக்கக் காரணம் என்ன? #VikatanPollResults

கொரோனா பாதிப்பு, அதனால் லாக்டௌன் எனத் தமிழகமே ஸ்தம்பித்ததும் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் இ-பாஸ். தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப எப்படியாவது இ-பாஸ் பெற்றுவிட வேண்டும் என அவர்கள் முயல, பல மோசடி கும்பல்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். இப்படி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக சில குழுக்கள் இயங்கத் தொடங்கின.

இ-பாஸ் இருந்தால்தான் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல முடியும் என்ற சூழலில், போலி ஆவணங்கள் மூலம் இ-பாஸ் பெற்றுத்தரும் கும்பல் பற்றிய தகவல் ஜுனியர் விகடனுக்குக் கிடைத்தது. அப்படி ஒரு கும்பல் சிக்கியதன் முழு விவரங்களைக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்தால் தெரிந்துகொள்ளலாம்.

Also Read: E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive

இப்படி தமிழகத்தில் போலி இ-பாஸ் அதிகரிக்க என்ன காரணம்? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Epass | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Epass | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Epass | Vikatan Poll
Epass | Vikatan Poll

அனைத்து Poll-களையும்வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Epass | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Epass | Vikatan Poll
Epass | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/crime/vikatan-poll-regarding-the-increase-in-fake-e-pass

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக