Ad

வெள்ளி, 28 மே, 2021

செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபுவின் வீட்டுத்தோட்டம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் எனக் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். இவற்றை எல்லாவற்றையும் தாண்டி வீடு முழுக்க விதவிதமான மலர்கள், மூலிகைகள், தென்னை, மா என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.



source https://www.vikatan.com/news/agriculture/news-reader-sujatha-babu-shares-her-terrace-gardening-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக