Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

கலங்கடித்த மதுரை ரயில் விபத்து | போலீஸ் எஸ்.ஐ தேர்வு - News In Photos

காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வு வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்றது.
வேலூர்: மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கான, மண்டல அளவிலான தகுதி தேர்வு நடைபெற்றது.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இடம்: அண்ணாசாலை – ஸ்பென்சர் சிக்னல், சென்னை.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இடம்: அண்ணாசாலை – ஸ்பென்சர் சிக்னல், சென்னை.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு! தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு மையத்தால் நடத்தப்படும் உதவி காவல் ஆய்வாளருக்கான தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்றது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு! தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு மையத்தால் நடத்தப்படும் உதவி காவல் ஆய்வாளருக்கான தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்றது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
திருநெல்வேலி: பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான மாதிரி பயிற்சி தேர்வு நடைபெற்றது.
திருநெல்வேலி: பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான மாதிரி பயிற்சி தேர்வு நடைபெற்றது.யங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் ஐ ஐ டி யில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான மாதிரி பயிற்சி தேர்வு நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் பேரனை ஆறு கிரிக்கெட் மைதானமாக மாறிய காட்சி.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ஒரிஜினல் வீடு போலவே அமைக்கப்பட்ட டூப்ளிகேட் வீடு. இடம்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1983-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்த பள்ளி மாணவியர்கள் , விருதுநகர் தனியார் மண்டபத்தில் ஒன்று கூடி தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
விருதுநகர் காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வு ஸ்ரீவித்யா கல்லூரியில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த 8 பணியாளர்கள் மற்றும் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் 4 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
நாகை மாவட்டம், கோடிக்கரை கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த 40 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/important-happenings-around-tamilnadu-vikatan-news-in-photos-26-08-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக