Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளைத் திறப்பது குறித்து உங்கள் கருத்து? #VikatanPoll

கொரோனா தொற்றால் சென்னையிலுள்ள கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அனுமதித்து வரும் நிலையில், கடற்கரைகளையும் மக்களின் பொழுதுபோக்கிற்காக மீண்டும் திறக்கலாமா?

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-allowing-access-to-beaches

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக