Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

கோழி வளர்ப்பில் நல்ல லாபம்... அசத்தும் தம்பதி!

``என் நிலத்துல இருந்து காய்கறிகளையும் நெல்லையும் தவிர எதுவும் வெளியில போகாது. அதே நேரம் எந்த இடுபொருளும் நேரடியாக என் நிலத்துக்குள்ள வராது” மகிழ்ச்சி பொங்க பேசுகிறார்கள் நடராஜன் - அனுராதா தம்பதி. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- செஞ்சி சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது, புதுப்பாளையம் கிராமம். தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்காகக் கட்டிக்கொண்டிருந்த நடராஜன் - அனுராதா தம்பதியைச் சந்தித்துப் பேசினோம்.



source https://www.vikatan.com/news/agriculture/villupuram-couple-earns-good-profit-from-poultry-farming

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக