முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்!
முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநருமான ரோசய்யா வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் காலமானார். ஆந்திர முதல்வராக 2009 முதல் 2010 வரை பணியாற்றயவர், தமிழக ஆளுநராக 2011-2016 வரை பணியாற்றினார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-04-12-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக