Ad

வியாழன், 12 நவம்பர், 2020

சென்னை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை! - மருமகள் உட்பட மூவர் கைது #NowAtVikatan

மருமகள் ஜெயமாலா கைது!

குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற மருமகள்?

சென்னையில் கணவர் குடும்பத்தினர் மீதான ஆத்திரத்தில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் மருமகள் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் தேடிவந்த நிலையில், மருமகள் ஜெயமாலா உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கொலை நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். `கைதுசெய்யப்பட்ட ஜெயமாலாஉள்ளிட்டவர்களிடம் விசாரித்தால், கொலைக்கான காரணம் தெரிய வரும்’ என்கிறார்கள் போலீஸார்.

Also Read: சென்னை: சிசிடிவியில் பதிவான 6 பேர்; குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற மருமகள்?! - அதிரவைக்கும் பின்னணி



source https://www.vikatan.com/news/general-news/13-11-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக