Ad

திங்கள், 12 அக்டோபர், 2020

தாயார் மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் அஞ்சலி!

சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் அஞ்சலி.

தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் சிலும்பாளையத்தில் தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிக்கிறது



source https://www.vikatan.com/news/general-news/tamil-nadu-chief-minister-edappadi-k-palaniswamis-mother-thavusayammal-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக