Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

அக்டோபர் 29 -ம் தேதி, வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! #NowAtVikatan

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

மழை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/25-10-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக