Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

2020 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணியாக சென்னை... உங்கள் கருத்து? #VikatanPoll

2020 ஐபிஎல்-லில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும், அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணி மும்பையைத் தோற்கடித்ததன் மூலம் சென்னையின் பிளேஆஃப் கனவைத் தகர்த்திருக்கிறது. இதன் மூலம் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து வெளியேறும் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-vikatan-poll-regarding-chennai-super-kings-elimination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக