Ad

வியாழன், 18 மார்ச், 2021

தவிட்டுக்குக் குழந்தையை வாங்கும் விநோதக் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

அடம் செய்யும் குழந்தைகளை, 'நீ எனக்கு பிறக்கவே இல்லை. உன்னைத் தவிட்டுக்கு வாங்கி வந்தேன்' என்று அம்மாக்கள் சொல்வதுண்டு. உண்மையிலேயே குழந்தைகளைத் தவிட்டுக்கு வாங்கும் விநோத வேண்டுதல் ஒரு கோயிலில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் இருக்கும் இந்தக் கோயில் எது? இந்தத் தலத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தருகிறது இந்த வீடியோ.



source https://www.vikatan.com/spiritual/temples/the-significance-of-kazhugumalai-kalugasalamoorthy-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக