சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான் சுருள்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் `ஈழ ஏதிலிய மறுவாழ்வுக் கழக வாழ்வாதாரப் பகுதித் திட்டம்’ மூலம் ஸ்பைருலினா வளர்த்து வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்தின ராஜ சிங்கத்திடம் பேசினோம்.
source https://www.vikatan.com/news/agriculture/monthly-one-lakh-rupees-income-from-spirulina-farming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக