Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

"காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன!"- பிரதமர் மோடி... உங்கள் கருத்து? #VikatanPoll

இன்று அக்டோபர் 2, காந்தி ஜயந்தி. மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "காந்தியின் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-modi-statement-on-mahatma-gandhis-principles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக