Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

தமிழகத்தில் திரையரங்குகளுக்கான தடை நீடிக்கலாமா? #VikatanPoll

அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் சாதாரண திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் போன்றவற்றைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திரையரங்குகளுக்கான தடை அக்டோபர் 31 வரை தொடரும் என்றே தெரிகிறது.

மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்தும் தமிழகத்தில் அதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/vikatan-poll-regarding-theatres-reopening-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக