Ad

வியாழன், 18 மார்ச், 2021

ஆச்சர்யம்... கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்!

இங்கிலீஷ் காய்கறிகள்’ எனச் சொல்லப்படும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவை மலைப்பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப் படுகின்றன. சிலர் சமவெளிப் பகுதியிலும் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால், வானம் பார்த்த மானாவாரி நிலப்பகுதியை அதிகம் கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் முள்ளங்கி, முட்டைக்கோஸ் சாகுபடி செய்து அசத்தி வருகிறார் ராமச்சந்திரன் என்ற விவசாயி.



source https://www.vikatan.com/literature/agriculture/virudhunagar-farmer-cultivates-cauliflower-in-black-soil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக