கொரோனா ஊரடங்கு காலத்தில் மற்ற துறைகளைக் காட்டிலும் வங்கிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. பொருளாதார ரீதியாக மந்தமான நிலை என்றாலும் பணப் பரிமாற்றங்கள் அவசியம் என்பதால் வங்கிகள், ஏடிஎம் சேவைகள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன.
இந்த ஊரடங்கு காலத்தில் வங்கிகளின் பயன்பாடு உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/news/banking/vikatan-poll-regarding-the-banks-operation-during-this-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக