Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

+2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கலாம்? #VikatanPoll

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக வரும் கல்வியாண்டு எப்படி இருக்கும் என்பதே கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகளில் சேர்ந்துவிட +2 முடித்த மாணவ, மாணவிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த 'நியூ நார்மல்' வாழ்க்கை எப்போது முடியும், இந்தச் சூழ்நிலையில் கல்லூரிகள் செயல்படுமா போன்ற கேள்விகள் இன்று நம் முன்னே இருக்கின்றன.

சரி, தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் இந்த நிலையில் கல்வித் துறையின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கலாம்? கீழே பதில் சொல்லுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-this-new-educational-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக