Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

சிதைந்த நிலையில் கம்பர் நினைவாக கட்டப்பட்ட 'கம்பர் கோட்டம்' #VikatanPhotoStory

முகப்பில் கம்பர் மட்டும் கவலையோடு காட்சி தருகிறார்.
கால்நடைகள் நுழையாவண்ணம் வாசலுக்கு கம்பிக்கட்டு
முகப்பில் கம்பர்
கட்டிட விரிசலில் கச்சிதமாய் வளரும் செடிகள்
கலகலத்துப்போன கலையரங்க மேடை
சிதலமடைந்த சிற்பங்கள்
சிதலமடைந்த சிற்பங்கள்
பொலிவிழந்து காணப்படும் கம்பர் கோட்டம்
எப்போதாவது செயல்படும் நூலகம்
சிதைந்த நிலையில் சிற்பங்கள்
தொல்லியல்துறையால் மறக்கப்பட்ட கம்பன் வாழ்ந்த இடம்.


source https://www.vikatan.com/arts/photography/kambar-kottam-in-mayiladuthurai-was-not-maintained-well

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக